Tag: Coronavirus

கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக தாக்கும்… ஓராண்டுக்கு முன்னரே எச்சரித்த ராகுல் காந்தி..

உலகெங்கும் கொரோனா பரவல் .ஆரம்பித்த காலத்திலேயே, இந்தியா கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.…

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 25-ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 25-ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து…

+2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ- யின்…

ரெம்டிசிவர் மருந்து தயாரிப்பை அதிகப்படுத்தவும் விலையை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை

நாட்டில் இன்று ஒரே நாளில் 1,85,104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உலகளவில் இந்தியாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய…

10/04/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு  13.52 கோடியை  தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 29லட்சத்தை கடந்துள்ளது. உயர்ந்து வரும் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின்…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி…

1,03,558 பேர் பாதிப்பு: ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்தது இந்தியா… அதிர்ச்சி….

டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு…

ஏப்ரல் மாதத்தில் விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார்…

‘நோ லாக்டவுன், ஆனால், ஊர்வலம், போராட்டம், பேரணி நடத்த தடை! கர்நாடகா அரசு அறிவிப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஊர்வலம், போரட்டம், பேரணி நடத்த தடை விதித்து கர்நாடகா அரசு…

27/03/2021 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரிப்பு-..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 12 கோடியே 66 லட்சத்துக்கு 83ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும்…