கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை
கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன…
கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன…
சென்னை கொரோனா விழிப்புணர்வுக்காகத் தமிழக அரசு புதிய விளம்பரம் வெளியிட்டுள்ளது. பல நேரங்களில் ஒரு விளம்பரம் பலரைச் சென்றடைய அதன் வாசகங்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது இது…
பாக்.கின் கொரோனா சதி..எச்சரிக்கும் காஷ்மீர் டிஜிபி.. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கண்டர்பால் என்ற இடத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கான மையம்…
டில்லி கொரோனா பரவுதல் இந்தியாவில் அதி வேகமாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1669 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால்…
போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 நாட்களில் இந்தூரை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா…
சென்னை தென் சென்னை பகுதியில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை மாநகரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,603 உயர்ந்து 27,16, 388 ஆகி இதுவரை 1,90,499 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…
ஜெனீவா கொரோனாத் தொற்று பரவிவரும் சூழலில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது உயிருக்கே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரிஸ் அதானோம் எச்சரித்துள்ளார். இது…
சிங்கப்பூர் தொடர்ந்து சிங்கப்பூரில் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் கொரோனவல் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வ்ருகிரது. நேற்று 1016 பேருக்கு…
டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களும் கொரோனா தடுப்பு…