Tag: corona

இந்தியா : கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,651 ஆகி உள்ளது.

டில்லி இந்தியாவில் இன்று புதியதாக 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 37,651 ஆகி உள்ளது. இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை…

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா இலவச சிகிச்சை : மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை மகாராஷ்டிர அரசு இந்தியாவில் முதல் முறையாகத் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 37412 ஆகி…

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த கோயம்பேடு மார்க்கெட்… ஊர் திரும்பியோருக்கு பாதிப்பு…

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்த கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது அங்கு சில்லரைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டதைத்…

ஆயிரம் நோயாளிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரின் அசராத உழைப்பு..

ஆயிரம் நோயாளிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரின் அசராத உழைப்பு.. “நான் இந்த ஆம்புலன்ஸ்லயே தான் தூங்குறேன். தெருக்குழாய்ல தான் குளிக்கிறேன். நான் வேலை செய்ற டிஸ்ட்ரிக்ட் ஹாஸ்பிடல்ல…

’கொரோனாவுக்கு ஆல்கஹால் ’’   எம்.எல்.ஏ.வின் கண்டுபிடிப்பு

’கொரோனாவுக்கு ஆல்கஹால் ’’ எம்.எல்.ஏ.வின் கண்டுபிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள சங்கோட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், பாரத் சிங் குண்டன்பூர். இவர், சரக்கு…

பச்சை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே பச்சை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு வேகமாகப் பரவி…

கொரோனா : ரெமெடிசிவிர் மருந்தைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்கு கிலீட் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் அமெரிக்கா மிகக்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,169 உயர்ந்து 34,00,090 ஆகி இதுவரை 2,39,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஊரடங்கின் போது 5 பேருக்கு மேல் கூடினால் சட்ட நடவடிக்கை: டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு…

குஜராத்தில் ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு,…