அதிகாரிகளுக்கும் முகக் கவசம் மிகவும் அவசியம் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
சென்னை கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக…
சென்னை கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக…
சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…
சென்னை கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.…
டில்லி கேரள மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆய்வுக்குழு பாராட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா…
நம்பினாலும் நம்பாவிட்டாலும், இனி உங்க வாழ்க்கை இப்படித்தான் கொரோனாவக்கு முந்தைய வாழ்க்கை இனி பலருக்கும் கிடைக்குமா என்றால் சந்தேகம்தான். இனி வரும் காலங்களில் நாட்டில் ஏற்படுத்தப்போகும் சில…
லண்டன் தன் உயிரை கோரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்கள் பெயரை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குழந்தைக்குச் சூட்டி உள்ளார். பிரிட்டன் பிரதமர்…
அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் நடத்திய உரையாடல் – முழு விவரம்… ராகுல்: வணக்கம். ரகுராம்ராஜன்:…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,404 உயர்ந்து 34,81,351 ஆகி இதுவரை 2,44,663 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005க்கு இணங்க கொரோனா கட்டுப்பாட்டுக்குழு மாற்றி அமைக்கபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் மத்திய அரசு இரண்டாம் முறையாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், மாநில அரசு வரும் 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…