இந்தியா : ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – மறுபக்கம் ஊரடங்கு தளர்வு
டில்லி இந்தியாவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை…
டில்லி இந்தியாவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்குள்ள 16 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை தமிழகத்தில் இந்திய சராசரியைப் போல் இரு மடங்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் 42620 பேர் பாதிக்கப்பட்டு,…
அவசரத்திற்கு கழிப்பறைக்குக்கூடப் போக முடியாது.. கொரோனா பெண் போராளிகளின் லேப் உலகம் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்தவர்கள் என்று காவல்துறை, மருத்துவர்கள்,…
பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்… மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாந்தாகுரூசை சேர்ந்த 75 வயது முதியவர் அங்குள்ள ஜுகு…
திருமணம் ஆகியும் முதலிரவு கிடையாது.. தனிமைப்படுத்தப்பட்ட மணமகன்.. கொரோனா வைரஸ், ஒரு தம்பதியின் முதல் இரவையே நிறுத்திய நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,906 உயர்ந்து 35,63,335 ஆகி இதுவரை 2,48,135 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை : திருவான்மியூர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும்…
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி…