Tag: corona

இன்று மாலை 6 மணிக்கு டிவியில் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக…

கொரோனா: குழந்தைகளை பாதிக்கும் தொடர்புடைய கடுமையான நோய்கள்

கொரோனா பாதிப்புடைய குழந்தை நோயாளிகளில், இன்ஃப்லமேஸன் – INFLAMATION எனப்படும் வலி மற்றும் வீக்கம் கொண்ட அறிகுறிகளுடன் கூடிய புதியவகை நச்சுத் தாக்குதல் உடல்நல ஸ்தம்பிப்பு நோய்…

Remdesivir மருந்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும்: நிர்மல் கே கங்குலி

அமெரிக்காவை சேர்ந்த Major Gileed Science என்ற நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ள “Remdesivir” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெறும் வழிகளை இந்திய அரசு கண்டறிய வேண்டும்…

கொரோனா: புதிய இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம்

தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள COVID-19 நோயாளிகளுக்கு இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் தோன்றுதல் என்ற கூடுதல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சில கடுமையான நோய்வாய்பட்ட நோயாளிகளைக்…

கொரோனா: வளரும் நாடுகளின் வாழ்நாள் பேரழிவு

ஏழை நாடுகளின் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிகள் உலகம் முழுவதையும் பாதிக்கும். எனவே ஒரு உலகளாவிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கி முன்னெடுக்க வேண்டிய நேரம்…

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…

கிருஷ்ணகிரியில் 2 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக இருந்து வந்த கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை…

சென்னை : அசோக் நகர் ஒரே தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னை அசோக் நகரில் உள்ள புதூர் 11 ஆம் தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாகப் பரவி…

கொரோனா : பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறி வரும் கேரளா

திருவனந்தபுரம் கேரளாவில் புது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…

சென்னையில் காவல்துறையைச் சேர்ந்த 34 பேர் கொரோனாவால் பாதிப்பு..

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரையும் பாதித்துள்ளது சமீபத்திய பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை…