Tag: corona

தமிழகத்தில் 9 மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி! உயர்நீதி மன்ற பதிவாளர்

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…

ஊரடங்கு விவகாரத்தில் ராகுல் காந்தி சொல்வதை மோடி கேட்க வேண்டும் : சிவசேனா

மும்பை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஊரடங்கு குறித்துச் சொல்வதை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது. கொரோனா…

லாக்டவுன்5.0: வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிப்பு… பெரிய கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…

சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் நாளை முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி….

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா தீவிரமாகி உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நாடு முழுவதும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,81,827 ஆக உயர்ந்து 5185 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 61.53 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,992 உயர்ந்து 61,53,272 ஆகி இதுவரை 3,70,870 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,992…

கொரோனா பாதிப்புக்குள்ளான கைதியை விசாரித்த 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்…

சேலம்: சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி…

கொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி

மைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 10,000 புதிய…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 31…

தமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை…