Tag: corona

தமிழகம் : கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி உள்ளது

சென்னை இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1286 உயர்ந்து மொத்தம் 25,872 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா…

43லட்சம் மாஸ்க் தயார்: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச முகக்கவசம்…

சென்னை: ஜூன் 15 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக 43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக இருப்பதாகவும், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கபடும் என அமைச்சர்…

திமுக மேற்குமாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா… வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை….

சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்…

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் எதிரொலி… அமெரிக்காவில் பிரபல நகைக்கடைகள், ஷாப்பிங் மால்கள் சூறையாடப்படும் அவலம்- வீடியோ

நியூயார்க்: அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீசாரால் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் கடந்த ஒரு வாரமாக…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம்… மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள்… மோடி அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள், அமைப்புசாரா…

தேர்வெழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்கள் தயாராக இருக்க வேண்டும்… தமிழகஅரசு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடல்வெப்பம் பரிசோதிக்க, அந்தந்த பள்ளிகளே தெர்மல் ஸ்கேனர்களை வாங்கி தயாராக வைத்திருக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை…

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை… செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையில் பல்வேறு தளர்வுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள…

03/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம்…