கொரோனா: தொற்றுநோய் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் உள்ள 15% – 30% மக்கள் கொரோனாவுக்கு ஆட்பட்டுள்ளனர்: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் கொரோனா தொற்று நோயான கோவிட்-19 பரவியுள்ள மற்றும் ஆட்பட்டுள்ள மக்களின் அளவை மதிப்பிட நாட்டிலேயே முதன்முதலாக மக்கள் தொகை அடிப்படையிலான, “ஸீரம்” சார்ந்த ஆய்வு நடத்தப்பட்டது.…