Tag: corona

கொரோனா: தொற்றுநோய் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் உள்ள 15% – 30% மக்கள் கொரோனாவுக்கு ஆட்பட்டுள்ளனர்: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா தொற்று நோயான கோவிட்-19 பரவியுள்ள மற்றும் ஆட்பட்டுள்ள மக்களின் அளவை மதிப்பிட நாட்டிலேயே முதன்முதலாக மக்கள் தொகை அடிப்படையிலான, “ஸீரம்” சார்ந்த ஆய்வு நடத்தப்பட்டது.…

கொரோனா: வேலை இல்லா திண்டாட்டத்தின் உச்ச நிலையில் அமெரிக்கா

தொற்றுநோயால் உண்டான வேலையின்மையைக் கையாள்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெவ்வேறு அணுகுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால் இது நீண்டகாலத் தீர்வாக இருக்குமா? கடந்த இரண்டு, பயங்கரமான, மாதங்களில் கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 33000ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் இன்று ஒரே…

10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு: வரும் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைப்பு

சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு…

தவறான தகவல் அளித்த பத்திரிகையாளர் வரதராஜன் மீது விரைவில் நடவடிக்கை  : அமைச்சர் விஜயபாஸ்க்ர்

சென்னை பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவல் அளித்துள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரும் தூர்தர்ஷன் முன்னாள் அதிகாரியுமான வரதராஜன் சமூக வலைத்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இந்தியாவில் வேகமாக கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதில் டில்லி மூன்றாம் இடத்தில்…

கொரோனா வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.…

முதல்வர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுத் தேர்வு இணை இயக்குநருக்கு கொரோனா

சென்னை அரசின் முக்கிய அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முதன் முறையாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1515 என்னும் புதிய உச்சத்தை…

முஸ்தபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதி சென்றோருக்கு சிங்கப்பூர் அரசின் எச்சரிக்கை

சிங்கப்பூர் சிங்கப்பூர் நகரில் உள்ள முஸ்தஃபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதிக்குச் சென்றோர் தனிமைப்படுத்திக் கொள்ள அர்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி…

மத்திய தகவல் தொடர்பு அமைச்சக இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி மத்திய தகவல் தொடர்பு அமைச்சக முதல் நிலை இயக்குநர் கே எஸ் தாட்வாலியா கோரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு…