தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வீட்டுக்கு வீடு சோதனை நடத்த மத்திய அரசு வலியுறுத்தல்
டில்லி தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வீட்டுக்கு வீடு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள்…
டில்லி தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வீட்டுக்கு வீடு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,65,928 ஆக உயர்ந்து 7473 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,270 உயர்ந்து 71,89,868 ஆகி இதுவரை 4,08,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,270…
இந்தியாவில் கொரோனா தொற்று நோயான கோவிட்-19 பரவியுள்ள மற்றும் ஆட்பட்டுள்ள மக்களின் அளவை மதிப்பிட நாட்டிலேயே முதன்முதலாக மக்கள் தொகை அடிப்படையிலான, “ஸீரம்” சார்ந்த ஆய்வு நடத்தப்பட்டது.…
தொற்றுநோயால் உண்டான வேலையின்மையைக் கையாள்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெவ்வேறு அணுகுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால் இது நீண்டகாலத் தீர்வாக இருக்குமா? கடந்த இரண்டு, பயங்கரமான, மாதங்களில் கொரோனா வைரஸ்…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் இன்று ஒரே…
சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு…
சென்னை பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவல் அளித்துள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரும் தூர்தர்ஷன் முன்னாள் அதிகாரியுமான வரதராஜன் சமூக வலைத்…
டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இந்தியாவில் வேகமாக கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதில் டில்லி மூன்றாம் இடத்தில்…
சென்னை: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.…