Tag: corona

சென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்…

கொரோனா அச்சுறுத்தல் : சொந்த ஊரில் சொத்து முதலீட்டை மாற்றும் ’சென்னைவாசிகள்’

சென்னை சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். சென்னையில் வசிப்போரில் பெரும்பாலானோருக்குச் சென்னை சொந்த ஊர் கிடையாது…

தமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

வரும் 10ம் தேதி உண்ணாவிரதம்: தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் சார்பில் வரும் 10ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.…

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு…

03/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 24 பேரின் உயிர்களை பறித்த கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக…

கொரோனா தீவிரம்… சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் 158 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக…

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ல் அறிமுகம்

டில்லி இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15 அன்று ஐசிஎம்ஆர் அறிமுகப்படுத்த உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை, அனைத்து…

பெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு….

பெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு…. சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்த கொரோனா தாக்குதல் இப்படியே தொடருமேயானால்,…

முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தவர் கொரோனாவுக்கு பலி..

முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தவர் கொரோனாவுக்கு பலி.. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி…