கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம்… டிஜிசிஐ அனுமதி
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பான டிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது. இடோலிஸுமாப் மருந்து, தோல் நோய்களில்…
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பான டிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது. இடோலிஸுமாப் மருந்து, தோல் நோய்களில்…
சென்னை: தமிழகத்தில் கொரேனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 74,969 ஆக அதிகரித்துள்ளது.…
சென்னை: சென்னையில் மட்டும் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1120 ஆக…
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், பூந்தமல்லி அருகே தற்காலிக காய்கறி…
கொரோனா சாக்லெட் தயாரித்த ஆலைக்கு ‘’சீல்’’.. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ’எம் & என்’ என்ற பெயரில் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.; ’’இங்குத் தயாரிக்கப்படும் கருப்பு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 27,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,35,706 பேர் அதிகரித்து…
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த வாலிபரும்…
பட்டனம் திட்டா கொரோனா அச்சம் காரணமாகக் கேளிக்கை நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கேரள நாடக நடிகை மஞ்சு என்பவர் ஆட்டோ ஓட்டுநராகி உள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க…
ஹாங்காங்: கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டதால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக ஹாங்காங் அறிவித்து உள்ளது. சீனாவின் அண்டை நாடான ஹாங்காங்கிலும் ஜனவரி மாதமே…