Tag: corona

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.44 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,44,14,191 ஆகி இதுவரை 6,04,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,805 பேர் அதிகரித்து…

18/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

இன்று 1219 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 84,598 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த பாதிப்பு 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்…

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: 24 மணி நேரத்தில் 3693 பேர் பாதிப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 3,693 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நாட்டில் இன்னமும் ஓயாமல் வேகம் எடுத்து வருகிறது கொரோனா வைரஸ். மகாராஷ்டிரா,…

இன்று 4,807 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

சேலத்தில் பிரபலமான கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ரத்து…

சேலம்: சேலத்தில் பிரபலமான கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆடித்திருவிழா…

திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..

திட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள்: வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள்…

பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு: யுஜிசி முடிவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சிவசேனா வழக்கு

மும்பை: பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் யுஜிசி முடிவுக்கு எதிராக ஆதித்ய தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…

தமிழகம் முழுவதும் நாளை (19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…