இன்று 1329 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 93,537 ஆக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில்…
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 6,988 பேருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது. சோதனைகள் அதிகம் மேற்கொள்வதால், பாதிப்பு…
மும்பை: பொருளாதாரத்திற்காக ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கட்சியின் நாளிதழான சாம்னாவுக்கு அவர் பேட்டியளித்தார்.…
கோவை: கோவை மாவட்டத்தில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவலை தடுக்க இம்மாதத்தின் அனைத்து…
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு களின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…
புதுச்சேரி: சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்றைய சட்டமன்ற கூட்டம் சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே மரத்தடியில் நடைபெற்றது. அதையடுத்து, புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் காலவரையின்றி…
கொல்கத்தா: கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் 2 நாட்கள்…
சென்னை: கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண் டும்”என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து…
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,515 பேருக்கு…
போபால்: மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் முதல்வர் அலுவலக ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று…