ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் 10000 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு…
கனடா: 2024ம் ஆண்டில் தான் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 200க்கும்…
ஹனாய்: வியட்நாமில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்று தான் வியட்நாம். அந்நாட்டில் கடைசியாக…
சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? என்று தெரிவித்து உள்ளனர். கொரேனாவால்…
டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற்து. இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 10…
பெய்ஜிங்: சீனாவில், 3 மாதங்களுக்கு பின் 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், சீனாவின், உகான் நகரில்,…
“ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, 1 பில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வழங்குவதற்காக அஸ்ட்ராஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். COVID-19…