9ந்தேதி: தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,86,864 ஆக உயர்ந்து 42,578 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 61,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,95,23,687 ஆகி இதுவரை 7,12,951 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,184 பேர் அதிகரித்து…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 4,90,262 ஆனது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா…
டில்லி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை அடையும் எனத் தாம் எச்சரித்ததை மோடி அரசு கவனிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று…
லக்னோ: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகை எதிரொலியாக நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக,…
சென்னை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 5,880 பேருக்கு…
சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் கொரோனா 24 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறலாம்.…