கொரோனா: தமிழகத்தில் இன்று 5,990 பேர் பாதிப்பு உயிரிழப்பு 98
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 98 பேர் உயிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 98 பேர் உயிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத்துறை…
டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை…
பனாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுகளில் தெரிய…
கோலாலம்பூா்: மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. இன்று (செப்டம்பர் 2ந்தேதி ) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா…
சென்னை: கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
டெல்லி: டெல்லியில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 2,312 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது குறித்துடெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் என்று நாகை ஆட்சியர் அறிவித்து உள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.…
பெங்களூரு: கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் 9,058 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. சாதாரண மக்களை மட்டுமல்லாது,…
டெல்லி: உலக நாடுகளில், ஆகஸ்டு மாத கொரோனா பாதிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு 54%, கொரோனா உயிரிழப்பு 50 சதவிகிதமாக இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…