Tag: corona

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…

கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி நடை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.…

200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா?

தைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,45,499 பேர்…

வீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன. வயதான நோயாளிகள் மற்றும் அடிப்படை நிலைமைகள்…

மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று 2516…

தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய தகவல்களை சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வருகிறது.…

கேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,020 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 7,020 பேருக்கு…

மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…!

புனே: மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் மார்ச் மாதம்…