Tag: corona

தனித்துவ கொரோனா வைரஸ் வீரியமடைய உதவிய ‘சைலண்ட்’ மியூட்டேசன்கள்

கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டின் ஏறக்குறைய 30,000 எழுத்துக்களில் ஆராய்ச்சியாளர்கள் பல ‘சைலன்ட்’ மியூட்டேசன் களை அடையாளம் கண்டுள்ளனர். இது வெளவால்கள் மற்றும் பிற வனவிலங்குகளிலிருந்து மனிதர்களிடம்…

நோயாளிக்கு நோயாளிக்கு மாறுபடும் கோவிட் -19 க்கான சிகிச்சை

கோவிட் -19 க்கு பல சிகிச்சைகள் உள்ளன. மேலும் நோயாளிகள் எவ்வளவு தீவிரமாக நோய்வாய்ப்பட்டனர் என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, டீமெதாசோன் போன்ற ஸ்டெராய்டுகள் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு…

கர்நாடகாவில் இன்று 3,589 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,20,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,589 பேருக்கு கொரோனா…

கொரோனா தடுப்பூசி வழங்கலை சுலபமாக்கக் குழு : மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவதைச் சுலபம் ஆக்க குழு அமைக்குமாறு மாநிலங்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாகத்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2608 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் 2608 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம்…

தமிழகத்தில் இன்று 2608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 2,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,22,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 76,048 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,20,565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,886…

30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து…

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா தெரிவித்து உள்ளார். உலகநாடுகளை மிரட்டி வரும்…