தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 20,000 க்கும் குறைந்தது.
சென்னை தற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 19,504 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 70,297 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,00,99,519 மாதிரிகள் பரிசோதனை…
சென்னை தற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 19,504 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 70,297 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,00,99,519 மாதிரிகள் பரிசோதனை…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,27,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,916…
சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வரும் 4ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில்…
மாண்டிநீக்ரோ ஐரோப்பாவில் கொரோனாவால் மரணம் அடைந்த பேராயருக்கு மக்கள் கூடி துக்க முத்தம் அளித்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. கிறித்துவ வழக்கப்படி மரணம் அடைந்தோரின் கைகளில் அல்லது…
மும்பை: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான…
ஜெய்பூர்: கொரோனா பரவலை தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டசபையில்…
டெல்லி: நடப்பாண்டில் (2020) 70% குடும்பங்கள் தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு அதிக அளவில் பணம் செலவிட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரமே…
ரியாத்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தடை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரை 7 மாதங்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் நவம்பர்…
லண்டன் கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல…
ஜெனிவா உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46.8 கோடியைத் தாண்டி உள்ளது.…