மலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா
ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும்…
ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,37,696 பேர்…
டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி…
டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும்…
சென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,30,183 பேர்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
சென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
ஜெய்பூர்: 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று…