Tag: corona

நாக்பூரில் வரும் 29ம் தேதி அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் மூடல்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நாக்பூர்: நாக்பூரில் வரும் 29ம் தேதி அன்று அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களின் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி…

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை

ராஞ்சி: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு…

கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும்.. அச்சம் வேண்டாம் – மாஸ்க் அணியுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால், கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் மாஸ்க்…

ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : மத்திய அரசு

டில்லி வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,069 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,082 ஆக உயர்ந்து 1,60,983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,069 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.60 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,60,43,743 ஆகி இதுவரை 27,66,594 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,17,597 பேர்…

இன்று மகாராஷ்டிராவில் 35,952 பேர், டில்லியில் 1,515 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,952 பேர், மற்றும் டில்லியில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 35,952 பேருக்கு கொரோனா…

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெங்களூருக்குள் அனுமதி

பெங்களூரு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் தற்போது கொரோனா பாதிப்பு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 758, கர்நாடகாவில் 2,523 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 758, கர்நாடகாவில் 2,523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,523 பேருக்கு கொரோனா தொற்று…