கொரோனா மூன்றாம் அலை : தாய் சேய் நல மருத்துவர்கள் அறிவுரை
டில்லி கொரோனா மூன்றாம் அலை தாக்குதலின் போது குழந்தைகளில் நலனில் கவனம் அவசியம் என தாய் சேய் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனாவால்…
டில்லி கொரோனா மூன்றாம் அலை தாக்குதலின் போது குழந்தைகளில் நலனில் கவனம் அவசியம் என தாய் சேய் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனாவால்…
டில்லி இந்தியாவில் நேற்று 19,31,249 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
டில்லி இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,77,87,045 ஆகி இதுவரை 38,37,480 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,566 பேர்…
பெங்களூர் இன்று கர்நாடகாவில் 7,345 கேரளாவில் 13,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 7,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 689 பேரும் கோவையில் 1,420 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 10,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,88,746…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 689 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,531 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,14,335 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,64,066 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டில்லி கொரோனா 3வது அலையைச் சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சியளிக்க டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். நாடெங்கும் கொரோனா பெருந்தொற்றின் 3வது…
கும்பகோணம் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடுதலாக 2000 மருத்துவர்களும் 6000 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா…