Tag: Corona virus

டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணியுங்கள்: அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் ஆணை

டெல்லி: டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி டெல்லி நிஜாமுதினில் தப்லிகி ஜமாத் மாநாட்டில்…

நெல்லையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலப்பாளையம் மக்கள் வெளியில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை

நெல்லை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷில்பார் பிரபாகர் சதீஷ் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர்…

முழுமையான கண்காணிப்பில் கோவை ஈஷா யோகா மகா சிவராத்திரி விழா: தமிழக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: கோவையில் நடைபெற்ற ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து 3 மாத கால தவணைகளுக்கு அவகாசம் தந்த வங்கிகள்: பட்டியல் வெளியீடு

டெல்லி: கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதை தடுக்க ஏப்ரல் 14ம்…

வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக…

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழ்: ஜெர்மனி முடிவு

பெர்லின்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழை வழங்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57,298 ஆக உயர்ந்துள்ளது.…

உலக சுகாதார நிறுவனம் அனுமதி: சித்த மருத்துவமுறையில் கொரோனா தடுப்பு எப்படி? முழு விவரம்..

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி, ஆயுஷ் மருத்துவ நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.…

ஊரடங்கு, பொறுப்பற்ற நடவடிக்கைகள்: கோவா அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியில் மக்கள்

பனாஜி: மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவோடு, அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் சுற்றுலா மையமான கோவா தடுமாறி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் மத்திய அரசானது,…

சாலைகளில் இறங்கி காய்கறிகள் இருப்பை விசாரிக்கும் முதலமைச்சர்: கொரோனா ஊரடங்கின் போது நடவடிக்கை

ராய்பூர்: கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வீதியோர காய்கறி கடைகளில் அனைத்து பொருட்களும் சரியான விலையில் விற்பனையாகிறதா என்று அதிரடியாக ஆய்வு நடத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சத்தீஸ்கர் முதலமைச்சர்…