Tag: corona lockdown

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கமல்ஹாசன்

சென்னை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என தமிழகஅரசு டாஸ்மாக் கடைகளை இன்றுமுதல் திறக்க உத்தரவிட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே…

டாஸ்மாக் திறப்பு : தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவு 

சென்னை நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச்…

டாஸ்மாக் ஓப்பன் உள்பட கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு…

சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு 14ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், டாஸ்மாக் ஓப்பன் உள்பட கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு…

ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதா? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி…

சென்னை: எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக உள்ளது. ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டு விட்டதுபோன்ற நிலை காணப்படுகிறது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இருமடங்கு அரிசி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி வரை மத்தியஅரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..! மருத்துவர் குழு பரிந்துரை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வரிடம் மருத்துவர் குழு பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து,…

திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு…

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகளின்படி திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை சேவையை அமைச்சர் நேரு இன்று காலை தொடங்கி வைத்தார் . இந்த வாகனம் மூலம்…

கொரோனா பொதுமுடக்கத்தால் இந்த ஆண்டு வேலையின்மை 14.5 % அதிகரிப்பு…

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்குகளால் இந்தியாவில்வேலையின்மைவிகிதம் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்புமையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய சரிவு…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாக பதவி ஏற்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. இது, இந்திய…

தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்- முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடியுங்கள்! மு.க.ஸ்டாலின் -வீடியோ

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின்…