Tag: corona lockdown

சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை! மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு இறுதிவரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்பட அனுமதி…

சென்னை: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் 6,65,717 வாகனங்கள் பறிமுதல், ரூ.20 கோடியை நெருங்கிய அபராதம் …

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 6,65,717வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராத வசூல் ரூ.20 கோடிய நெருங்கி உள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து…

கொரோனா ஊரடங்கு காலத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல் டெலிவரி.. சுவிக்கி தகவல்

டெல்லி: கொரோனா கால பொதுமுடக்கத்தில் காலத்தில், சுமார் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்களை டெலிவரி செய்துள்ள பிரபல உணவு சேவை நிறுவனமான சுவிக்கி தெரிவித்து உள்ளது. கொரோனா…

தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 5ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4…

மின் கட்டணத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி…

ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்: சென்னை மாநகர காவல் ஆணையர்

சென்னை: ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம்…

முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம்…

ஊரடங்கு மீறல்: 81நாளில் ரூ. 12.61 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச்…