Tag: corona lockdown

கொரோனா ஊரடங்கு எதிரொலி: பார் முன்பு காய்கறி கடை ஆரம்பித்த டாஸ்மாக் ஊழியர்கள்

சென்னை: கொரோனா ஊரடங்கால் சென்னையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…

சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி: மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாட்டில் சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு…

இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி அடைந்து விட்டது என்று மத்திய அரசை கடுமையாக சாடி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கொரோனாவின்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்…! அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு…

சென்னையில் 144 உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிப்பு: காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: தலைநகர் சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30வரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 22,333 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோர்களிடம் கருத்து கேட்க தயாராகும் கல்வித்துறை

சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கலந்து ஆலோசிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில்…

சேலத்துக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது…

சென்னை: கொரோனாவால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை 25ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை டூ சேலம் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.…

லாக்டவுனின்போது அவசர சிகிச்சையா: மருத்துவர்கள் கூறுவது என்ன?

கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே வந்துபார் என்று சவால்விட்டு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் என்ன…

டெல்லியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது: கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்…

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வாகன ஓட்டுனருடன் சாலையோரம் அமர்ந்து உரையாடிய ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த தனியார் வாகன ஓட்டுநருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். எளிமையாக சாலையோர நிழலில்…