Tag: corona 3rd wave

15/09/2021: கடந்த 24மணி நேரத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு – இந்தியாவில் மீண்டும் பரவுகிறதா கொரோனா?

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றின் புதிய பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை…

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கோவாக்சின் தயாரிக்க தயாராகிறது  பாரத் பயோடெக்…

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்தபாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயாராக உள்ளது. இதற்கான அனுமதி மத்தியஅரசிடம் இருந்து கிடைத்ததும் பணிகள்…

14/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 2,505 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 160 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு வெளியிட்ட…

14/07/2021: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், தொற்றால்…

சென்னையில் இன்று கோவாக்சின் 2வது டோஸ் தடுப்பூசி முகாம்கள்…

சென்னை: சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடர்ந்து…

தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வர்களுடன் கொரோனா குறித்து பிரதமர் மோடி 16ந்தேதி ஆலோசனை….

டெல்லி: கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 16ந்தேதி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கடுமையான…

13/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,21,438 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 165…

13/07/2021-10 AM: இந்தியாவில் 109 நாட்களுக்கு பிறகு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு – 31,443 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர்…

கொரோனா மூன்றாவது அலை ஆபத்தானது, அலட்சியம் வேண்டாம்! இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

டெல்லி: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயம்; இது ஆபத்தானது, அலட்சியம் வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது…

கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள்! பிரதமர் தகவல்

டெல்லி: கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தின்போது, ஆக்சிஜன்…