Tag: corona 3rd wave

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது; 3வது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா 3வது அலையை சமாளிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

03/07/2021: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்வு…

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா…

01/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என…

உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுகின்றன: ஐசிஎம்ஆர்

டெல்லி: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுவதாக இந்திய…

29.06.2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உ 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன்…

‘டெல்டா பிளஸ்’ குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்! மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த…

26/06/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டியது..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…

டெல்டா பிளஸ் வைரஸை தடுக்கும் திட்டம் என்ன? ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க மோடி அரசிடம் திட்டம் உள்ளதா, அதன் பரவலை தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்க உதவும் என மத்தியஅரசிடம், காங்கிரஸ் தலைவர்…

மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு  மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது! எய்ம்ஸ் தலைவர் தகவல்…

டெல்லி: கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள எய்ம்ஸ் தலைவர், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே இரண்டு…

குழந்தைகளுக்கு பாதிப்பு? கொரோனா 3வது அலை குறித்து மக்களை குழப்பும் மருத்துவ நிபுணர்கள்….

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…