Tag: chennai

அரசு அதிகாரி கைது: அவமானம் தாங்காமல் மனைவி – 2 மகள்கள் தற்கொலை

சென்னை: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டதால் மனம் உடைந்த மனையியும், 2 மகள்களும் தற்கொலை செய்துகொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையில்…

95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்!

மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியா முழுமையும் சமஸ்கிருதத்தைத் திணிக்க அதி தீவிரமாய் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் (சென்னை மாகாணம்) முதல்வராக இருந்த…

சென்னை: 4  ரவுடிகள்- 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை…

ரேஷன் அட்டையில் பெயர்,முகவரி திருத்தம் சென்னையில் 17 இடங்களில் இன்று முகாம்

சென்னை: சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) மாற்றங்கள் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்…

ஒய்.ஜி. மகேந்திரனை கைது செய்ய வேண்டும்” ஆணையரிடம்  காங்கிரஸ் பிரமுகர் புகார்.

சென்னை: சுவாதி கொலை தொடர்பாக பேஸ்புக்கில் சர்ச்சைக்குறிய கருத்தை பதிந்திருந்தார் காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். அதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஒருமையில் குறிப்பிடப்பட்டிருந்தது.…

சர்ச்சையை ஏற்படுத்திய மாதொரு பாகன் நாவலுக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலுக்குத் தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன்…

சென்னை: சுவாதி…. அடுத்து நந்தினி!

சென்னை: சென்னையில் பைக்கில் சென்ற பெண்களிடம் துணிகர வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டனர் கொள்ளையர்கள். அவர்களிடமிருந்து தப்பும் முயற்சியில் பைக்கில் இருந்து விழுந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.…

காரையே பார் ஆக்கிய ஐ.டி. பெண்கள்:  விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி  பலி

சென்னை: தோழிகளுடன் போதையில் காரை ஓட்டிய இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார். சென்னை, சேத்துப்பட்டு, லாமேக் அவென்யூவை சேர்ந்த வில்டன் ரோலன்…

சென்னையில் பல இடங்களில் சிசி டிவி கேமரா பொருத்தப்படுகிறது

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொல்லப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் நிலையத்தில் சி.சி. டிவி கேமரா இல்லாததால்தான் குற்றவாளியை அடையாளம்…

பெண் காவலர் தற்கொலை

சென்னை: சென்னையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் கிரேட் ஒன் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ஹேமப்ரியா. இவர்…