மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில்: ரெயில்வே அறிவிப்பு!
சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின்…
சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின்…
சென்னை வானகரம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு…
சென்னை: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.. பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி அன்னை…
சென்னை: சென்னையில் இயங்கும் ஓலா, உபேர், உட்ோ உள்ளிட்ட அனைத்து கால் டாக்சி ஓட்டுனர்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு…
சென்னை: சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை நகரம் பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள்…
சென்னை: இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கோடி, கோடியாக பணம் சம்பாதித்த தம்பதியர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதி பெயர்…
சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிந்து 22ந்தேதி காலை 8.30 மணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாயமானது. இதன் காரணமாக விமானிகள் உள்பட…
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னாள் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கமிஷனர்…
சென்னை: சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய மூவர் முயற்சித்ததைப் பார்த்து உதவி செய்ய சென்றவரின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொல்ல முயற்சித்த…
சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி? இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி…