Tag: chennai

வேலைநிறுத்தம் வாபஸ்: தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களில், இன்றுமுதல் (27ந்தேதி), தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,…

எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை…

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

சென்னையில் சோகம்: அதிவேக பயணத்தால் தாயை பரிகொடுத்த மகன்

வேளச்சேரி அருகே அதிவேக பயணம் காரணமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழதார். பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது…

பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

மாதவரம் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சசிகுமார், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை…

மாம்பாக்கம் சிப்காட் அருகே திடீர் தீ விபத்து: புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர்…

தேர்தல் விதிமுறைகளை மீறிய வட்டாட்சியர்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…

மெட்ரோ ரயில் நிலைய லிப்ட் பழுதால் சிக்கித் தவித்த பெண் ஊழியர்

சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால், பராமரிப்பு பெண் ஊழியர் ஒருவர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார். சென்னை மாநகர போக்குவரத்து…

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் 3 லட்சம் கொள்ளை: காவல்துறை விசாரணை

பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அருகே…

சாலை தடுப்பில் மோதி கார் விபத்து: கணவர் கண் எதிரே மனைவி பலி

பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. இவரது…