Tag: chennai

நீ என்ன சாதி ?: நிருபரை பார்த்து கேள்விக் கேட்ட டாக்டர். கிருஷ்ணசாமி

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நீ என்ன சாதி..? என நிருபரை பார்த்து டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்றத்…

ஒன்றரை கோடியை கொள்ளையடித்தது யார் ?: காவல்துறை விசாரணை

சென்னை கோட்டூர்புரத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. ஒன்றரை கோடியை கொள்ளையடித்தது யார் ? என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொல்ல முயற்சி: பெண் ஒருவர் கைது

ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை…

திருவள்ளூரில் திருமணம் ஆகாததால் விரக்தி: 26 வயது வாலிபர் தற்கொலை

திருவள்ளூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் 26 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில்…

சென்னையில் சொகுசு கார் மூலம் குட்கா பொருட்கள் கடத்தல்: மூவர் கைது

மதுரவாயல் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரில், குட்கா கடத்தியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

விராலிமலை அருகே பேருந்து விபத்து: டிரைவர் பலி

திருச்சி அருகே உள்ள விராலிமலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து டிரைவர் பலியானார். 30 பயணிகள் காயமடைந்தனர். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு தனியார் ஆம்னி…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொள்ள முயற்சி: பெண் ஒருவர் கைது

ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை…

வேலைநிறுத்தம் வாபஸ்: தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களில், இன்றுமுதல் (27ந்தேதி), தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,…

எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை…

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…