Tag: chennai

அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சித்துறை…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன்…

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலிக் குடங்களுடன்…

களக்காட்டில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காட்டில் சமீப நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல்-…

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: மாதர் & மாணவர் சங்கத்தினர் போராட்டம்

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர்…

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மக்களின் தண்ணீர் தேவையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? என்பது குறித்து விரிவான அ அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு…

தென் அரபிக் கடலில் புயல் சின்னம்: மழைக்கு வாய்ப்பு குறைவு

தென் அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறினாலும் கடலில் தான் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

தமிழக கோவில்களில் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

தாம்பரம் நாராயணா பள்ளி வளாகத்தில் தீவிபத்து: மாணவர்கள் வெளியேற்றம்

தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் மண்ணிவாக்கம் நாராயணா பள்ளி வளாகத்தில் குப்பைகளில் பற்றிய தீ மளமளவென பரவி புகை சூழ்ந்ததால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மண்ணிவாக்கத்தில் உள்ளது…

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை முயற்சி: ஒருவர் உயிரிழப்பு

சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஜெயன், புனிதாராணி, சரண்யா,…