சென்னையில் மூன்றாவது கொரோனா சோதனை நிலையத்துக்கு அனுமதி
சென்னை தமிழகத்தின் மூன்றாவது கொரோனா சோதனை நிலையமாகச் சென்னை நியுபெர்க் சோதனை நிலையம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் இதுவரை 660…
சென்னை தமிழகத்தின் மூன்றாவது கொரோனா சோதனை நிலையமாகச் சென்னை நியுபெர்க் சோதனை நிலையம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் இதுவரை 660…
சென்னை கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் 185 நாடுகளுக்கு மேல்…
சென்னை சென்னை நகரில் இருந்து இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும்…
சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை அருகில் உள்ள ஹுண்டாய் கார் தயாரிக்கும் நிறுவனம் மூடப்பட உள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாகப் பல…
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக…
சென்னை சென்னையில் காய்கறி மார்க்கெட்டுகள் வரும் 31 வரை மூடப்படும் என்னும் வதந்தியை நம்ப வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை விட…
சென்னை சென்னையில் ஒரு பெண் செயின் திருடனை விரட்டி பிடித்துள்ளார் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிவாக்கில் தனது மகன் ஜீவனை பார்க்குக்கு அழைத்து சென்றுவிட்டு டூவீலரில் வீடு…
சென்னை: நெம்மெலியில் உள்ள ஆலை 15 நாட்களுக்கு மூடப்படுவதால் அடையார், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
சென்னை: பிரான்சில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை…
சென்னை: சென்னையில், பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு முன் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த காவல் துறை சார்பில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர், இன்று…