கொரோனா : சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை
சென்னை கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை…
சென்னை கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை…
சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை: சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்களுக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
சென்னை கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
சென்னை சென்னை மாநகராட்சி கொரோனா பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பல நகரங்களில்…
சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் பின் வருமாறு. சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி திருவொற்றியூர்,…
கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்…
சென்னை தேசிய ஊரடங்கு காரணமாக சென்னையில் வாகனங்கள் அதிகம் ஓடாததால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 முதல் ஏப்ரல் 14…
சென்னை தமிழகத்தில் கொரோனா சோதனை நடத்த மேலும் ஒரு தனியார் சோதனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைர்ஸ் தொற்று இந்தியாவிலும் அதிகரித்து…
சென்னை கொரோனா சிகிச்சைக்கு மட்டுமான தனி மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் 650க்கும்…