Tag: chennai

சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக குற்றம் சாட்டினார்.…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா… 13/05/2020 மண்டலவாரி பட்டியல்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (13/05/2020) பாதிப்பு விவரம்.…

பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின்…

சென்னை கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலைப்பகுதியில் துரைப்பாக்கம் அடுத்து அமைந்துள்ள குடிசை மாற்று வாரியப் பகுதியான கண்ணகி நகர் குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் நுழைந்தது கொரோனா…

சென்னை: தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்று மூன்று பேர்…

கொரோனா பாதிப்பு ஆய்வுக்காக மத்திய குழு இன்று சென்னை வருகை

சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…

மீண்டும் முதலிடத்தில் ராயபுரம்: சென்னையில் 11/05/2020 கொரோனா நோய் தொற்று நிலவரம்….

சென்னை : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று (11-5-2020) வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பில் ராயபுரம் பகுதி மீண்டும் முதலிடத்தில்…

மேலும் இரண்டு  ‘’ கோயம்பேடுகள்’’

மேலும் இரண்டு ‘’ கோயம்பேடுகள்’’ சென்னை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு , கோயம்பேடு சந்தை மட்டுமே இப்போது, ஒரே மொத்த காய்கறி சந்தையாக உள்ளது. சென்னையிலும், சுற்றி…

’’சென்னை நகர பேருந்துகளில்  25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’

’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’ மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக நாளை…

மகிழ்ச்சி: தமிழகத்தில் (10/5/2020) ஒரு கொரோனா தொற்றுகூட பரவாத 18 மாவட்டங்கள்…

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், கொங்குமண்டலமான கோவை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக ஒரு…