சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா…
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் சென்னை சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு…
சென்னை: கண்ணகி நகர் சேரி மீள்குடியேற்றப் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையின் கண்ணகி நகர் சேரி மீள் குடியேற்றப் பகுதியில் வசிக்கும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் 5,637 போ பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 44 போ உயிரிழந்ததுள்ளனர். சென்னையில் உள்ள 15…
சென்னை : டெல்லியில் இருந்து டெல்லி-சென்னை சிறப்பு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். நாடு முழுவதும் அமலில் உள்ள…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா கிளஸ்டராக…
சென்னை: மற்ற மாநிலங்களிலிருந்து வரும் மக்களைக் கையாள 400 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் இன்று மேலும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 363 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னையில் 4 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிப்பு செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்ததைத் தொடர்ந்து, சென்னை…
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 6 பெண் மருத்துவர்கள் உள்பட 8 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி…