Tag: chennai

பெண் காவலர் தற்கொலை

சென்னை: சென்னையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் கிரேட் ஒன் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ஹேமப்ரியா. இவர்…

சென்னையில் அடுத்த கொலை

சென்னை: சென்னை நந்தனம் அருகே இரவில் ரவுடி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அடையாறு ருக்மணி நகரை சேர்ந்தவர் ரவுடி வேலு (38). இவர் மீது பல்வேறு வழக்குகள்…

சென்னையில் 161 ரவுடிகள் கைது : ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.…

சென்னை: ரயில் நிலையத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். கொலை…

சென்னையில்   பூட்டிய வீட்டுக்குள்  4 பெண்கள் பிணம்

சென்னை: சென்னை ராயபேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் நிர்வாண நிலையில் நான்கு பெண்கள் பிணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி இருக்கிறது. சென்னை ராயபேட்டை முத்து தெருவில் வசிப்பவர் சின்னராசு…

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. வழக்கறிஞர் தொழில் செய்கிறார். இன்று காலை இவர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, வீட்டு வாசலில் வைத்து ஐந்து பேர் கொண்ட…

சென்னையில் வியாழன் வெள்ளி மழை: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தென் மேற்குப் பருவ மழை, கேரளாவில் நன்றாக பெய்துவருகிறது. தமிழகத்தில்…

சென்னை: நடு ரோட்டில்  முதியவர் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை பெரிய மேட்டில் நடு ரோட்டில் அடையாளம் தெரியாத நால்வரால், முதியவர் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் ஜன்மய்யா சாலையில் வசிப்பவர் பாரஸ்மல். (வயது 60) அடகு…

தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு ஆயுதம்:  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு 

“வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்” என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்லLு. இந்தியன் மக்கள்…

சென்னையில்  எம்.ஜி.ஆரும் முகமது அலியும்..

நாக் அவுட் நாயகன் என்று போற்றப்பட்ட முகமது அலியும், புரட்சித்தலைவர் என்று தமிழக மக்களால் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆரும் ஒரே தினத்தில் பிறந்தவர்கள். ஆம்.. இருவருக்கும் ஜனவரி 17ம்…