Tag: chennai

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. 

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. ஒரு தொழில் மோசமாகும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் தானே. செயின் பறிப்பு, மொபைல் திருட்டு…

20/05/2020: சென்னையில் 8000ஐ தாண்டியது கொரோனா… மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13191 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 743…

''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்'': சென்னையில் இன்று முதல் வீடு வீடாக கொரோனா பரிசோதனை…

சென்னை: சென்னையில் கொரோனா அதிகமுள்ள 33 வார்டுகளில் ”நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும்…

20/05/2020: சென்னையில் கொரோனா தொற்று… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (20ந்தேதி) நிலவரம் குறித்து மண்டலம் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக…

சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா சோதனைகள் செய்ய வேண்டும் : ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்

சென்னை சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா பரிசோதனைகள் வீதம் நடத்தப்பட வேண்டுமென ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி..

சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி.. ’’சென்னைக்கு மிக அருகே மனை’’ என்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, திண்டிவனம், விழுப்புரத்தில் வீடு கட்டிய தலைமைச்…

கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம்… பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக, பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், மற்ற குடும்ப…

ராயபுரம் டாப்: 19/05/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், இன்று காலை நிலவரப்படி கொரோனாவால்…

கொத்தவால்சாவடி பகுதி மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 6 நாட்கள் மூடல்…

பாரிமுனை: சென்னை பாரிமுனைப் பகுதியான கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்றுமுதல் 24ந்தேதி வரை…

18/05/20202 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தமிழக்ததிற்குள் வந்துள்ள நிலையில், தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…