Tag: chennai

சென்னை : பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் பொது மக்கள் நடமாட தடை விதிக்க கோரிக்கை

சென்னை பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும்…

03/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம்…

சென்னை உயர்நீதிமன்றம் 33% ஊழியர்களுடன் மட்டுமே இயங்கும்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஒரே நேரத்தில் 33% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல அரசு அலுவலகங்கள்…

ரூ. 80,000 கடனுக்காக  ஜாகுவார் கார் திருட்டு   

ரூ. 80,000 கடனுக்காக ஜாகுவார் கார் திருட்டு சென்னை அண்ணாநகரிலுள்ள ஓர் அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஜாகுவார் கார் மே 31-ம் தேதியன்று காணாமல்…

திருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்

சென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை நகர்…

மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் 10,000த்தை கடந்த கொரோனா தொற்றுகள்: ஆய்வு முடிவு தரும் அதிர்ச்சி

டெல்லி: 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று கொண்ட நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 2 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்…

ராயபுரத்தில் 2,737 ஆக உயர்வு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நேற்று உச்சபட்சமாக 1149 பேருக்கு தொற்று பரவியது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது…

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து…

அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

தமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை…