அயனாவரம் இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா: மற்ற காவலர்கள் அச்சம்
சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதி அடைந்துள்ளனர். அயனாவரம் காவல் நிலையத்தில் 4…
சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதி அடைந்துள்ளனர். அயனாவரம் காவல் நிலையத்தில் 4…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 3வது நாளாக 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று (19/06/2020) காலை 10 மணி நிலவரப்படி கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர்…
சென்னை சென்னையில் வீடு வீடாக வெப்பநிலை சோதனை செய்யும் ஊழியர்களிடம் 1000 ஆக்சி மீட்டர்கள் அளிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு சோதிக்கப்பட உள்ளது. கொரோனா பரவுதல் சென்னையில் அதிகரித்துள்ளதால்…
சென்னை இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு…
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் ஜூன்…
சென்னை நாளை முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில்…
ஏவி.எம்மின் ராஜேஸ்வரி தியேட்டரும் விடை பெறுகிறது.. சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம், ராஜேஸ்வரி தியேட்டர், தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியாரால் ( ஏவி.எம்) வார்த்தெடுக்கப்பட்ட…
சென்னை: நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…