சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு
சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1493…
15 வயது சிறுமி கர்ப்பம்.. கம்பி எண்ணும் தொழிலதிபர்.. சென்னை அசோக் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். 54 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து…
ஈ- பாஸ் இல்லாத வணடியில் ஒரு கோடி ரூபாய்… குரங்கு பிடிக்கப் பிள்ளையார் (?) ஆன கதை என்பார்களே அப்படித்தான் நடந்திருக்கிறது சென்னை போலீசாருக்கு முத்தியால்பேட்டை போலீசார்…
சிலிண்டர் விநியோகம்… படு சிக்கலில் சென்னை.. சென்னை, செங்கல்பட்டு,,காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு அறிவித்துள்ள தமிழக அரசு, இதனால் அத்தியாவசிய பணிகள்…
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் வடபழனி,…
சென்னை: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
சென்னை சென்னை நகரில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் இதோ தமிழகத்தில் அதிக அளவில் சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
அரசு டாக்டருக்கு உதவியதால் அபராதம் அழுத ஆட்டோ டிரைவர்.. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தனலட்சுமியின் வீடு அம்பத்தூரில் உள்ளது. நேற்று வேலைக்குச்…
சென்னை சென்னையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்களைக் கண்காணிக்கத் தினம் ரூ.500 ஊதியத்தில் 6720 தன்னார்வு தொண்டர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…