இன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில், பாதிக்கப்பட்டோர் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு…
சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வடதமிழகம் உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…
சென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா…
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…
சென்னை:சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்ததாகவும், ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். கொரோனா…
சென்னை நாளை முதல் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த செய்தி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட சென்னை,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய் கறி கடைகள் காலை 6 மணி…
சென்னை: சென்னை மண்டலங்களில் மொத்தம் 23581 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3…