ஆயுதப்படையின் 400 காவலர்கள் சென்னை நகர் மண்டலங்களுக்கு டிரான்ஸ்பர்: காவல் ஆணையர் மகேஷ் அகர்வால்
சென்னை: ஆயுதப்படையில் பணிபுரிந்த 400 காவலர்கள் சென்னை நகரில் உள்ள அந்தந்த மண்டலங்களுக்கு மாற்றி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…