சென்னை : திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 கொரோனா நோயாளிகள்
சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…
சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…
சென்னை கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 13 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…
சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், மாநில அரசு வரும் 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்த கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது அங்கு சில்லரைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டதைத்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 7 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித…
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம். தமிழகத்தின் தலைநகர் சென்னை…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை…