அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும்: பதிவாளர் அறிவிப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…