Tag: chennai

பிப்ரவரி 1 முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி 

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு…

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டிய கும்பல் பிடிபட்டது….

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்த சர்வதேச கும்பலைச் சேர்ந்த நபரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேரி பிரான்சிஸ்கோ என்ற அந்த பெண் சென்னையில்…

சென்னை ஐஐடியில் 5 ஜி தொழில்நுட்ப மேம்பாட்டு ஆராய்ச்சி

சென்னை சென்னை ஐஐடியில் எல் அண்ட் டி தனியார் நிறுவனத்துடன் இணைந்து 5 ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி நடைபெற உள்ளது. பிரபல தனியார் நிறுவனமான எல் அண்ட்…

குடியரசு தின விழா : சென்னை உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டில்லியில்…

பேருந்தில் மாணவர்கள் ரகளை ; பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவு

சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ரகளை செய்வதைத் தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் பொறுப்பாளர்களை நியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களில்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டம்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து ஆராய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு கடற்கரை…

முழு ஊரடங்கு : சென்னையில் 2 பயணிகளுடன் இயங்கிய விமானம்

சென்னை நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னை கர்னூல் விமானம் 2 பயணிகளுடன் இயங்கி உள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலயத்தில் கொரோனா தொற்று 3-வது அலைக்கு…

தடுப்பூசி போட்டுள்ளேன்,  முகக்கவசம் போட மாட்டேன்: தஞ்சாவூர் டிஎஸ்பி சென்னை காவலரிடம் வாக்குவாதம்

சென்னை: முகக்கவசம் அணியாததைத் தடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் சாதாரண உடையில் துணை காவல்துறை சூப்பிரண்டு (டிஎஸ்பி) வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில்…

சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு – 173 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில்…

அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில்…