Tag: chennai

திராவிட ஆட்சியின் மாதிரியாக திகழும் அண்ணா மேம்பாலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவு பெருகிறது….

சென்னை : நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா மேம்பாலம் 9 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவு பெறவுள்ளது. 1971 ம்…

முதியவர்களுக்கு இலவச சவாரி சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர்

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 23 வருடங்களாக…

அருள்பாலிக்க வருகிறார் அன்னபூரணி அரசு அம்மா… எனர்ஜி தர்ஷனுக்கு ரூ. 700 கட்டணம்

ஜனவரி 1 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் தமிழகம் முழுவதும் வைப்ரேஷனை ஏற்படுத்தியவர் அன்னபூரணி எனும் அன்னபூரணி அரசு அம்மா.…

சென்னை மேயர் பிரியா ராஜன் வருமுன் காப்போம் முகாமை தொடங்கி வைத்தார்

சென்னை சென்னையில் தரமணி மாநகராட்சி பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாமை சென்னை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் தரமணியிலுள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில்…

ரூ.8 கோடி செலவில் சென்னை நகர சாலைகளில் புதிய பெயர்ப் பலகைகள்

சென்னை விரைவில் சாலைகளில் புதிய பெயர் பலகைகள் வார்டு எண், மண்டல எண் மற்றும் பிரிவு விவரங்களுடன் ரூ.8 கோடி செலவில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது.…

அடுத்த வருடம் கேளம்பாக்கம் – விமான நிலையம் மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்

சென்னை அடுத்த வருடம் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட…

புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்ட 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை சென்னை புறநகரான புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடெங்கும் செம்மரக்கட்டைகளை விற்பனை செய்யவும் அவற்றை எடுத்துச் செல்லவும்…

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை இக்கோயில் சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் புதன் (mercury ) தலமாகும். இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப்பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத…

585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி : ரூ. 9 லட்சம் அபராதம் வசூல்

சென்னை சென்னை நகரின் தெருக்களில் சுற்றித் திரிந்த 585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி ரூ.9 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியிலும்…

இன்று மகா சிவராத்திரி விழா திட்டமிட்டபடி நடக்கும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை இன்று மாலை முதல் நாளை காலை வரை மயிலை கபாலி கோவிலில் திட்டமிட்டபடி மகா சிவராத்திரி விழா நடக்கும் என அமைச்சர் சேகர் பானு கூறியுள்ளார்.…