203 ஆக்கிரமிப்புகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினர் வாரத்தில்…
சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினர் வாரத்தில்…
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 1300 கிலோ கஞ்சா உள்பட போதை பொருட் களை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில்,…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜூன் 20ந்தேதி) 10வது மற்றும் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 5ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அரசு பள்ளிகளில்…
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்க இன்னும் 38 நாட்களே உள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
சென்னை: சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக…
லஞ்சம் என்று வந்துவிட்டால் சென்னை மாநகராட்சியில் ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பது, கட்டுமானப் பணிகள் தொடர்பான விஷயங்கள்தான். ஒருபக்கம் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி கொடுப்பதில் எக்கச்சக்கமாக கறப்பார்கள். இன்னொரு…
சென்னை: ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக…
சென்னை: இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சரும், எடப்பாடியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார். மேலும்…
சென்னை: சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளை பெறுவதற்காகவும், ஏற்கனவே இருக்கும் குடும்ப அட்டையில் திருத்தம்…
சென்னை: சென்னையில் நாளை (ஜூன் 11ந்தேதி) ரேசன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரேசன் கார்டுகளில் திருத்தம்,…